26
August, 2026

A News 365Times Venture

26
Wednesday
August, 2026

A News 365Times Venture

Operation Sindoor: “மே 9 – இரவு 9 மணி, பாகிஸ்தானுக்கு நல்ல பாடம்..!'' – இந்திய ராணுவத்தின் வீடியோ

Date:

‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த வீடியோக்களை இந்திய ராணுவம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்றும் இந்தியா பாகிஸ்தானுக்கு கொடுத்த பதிலடி வீடியோவை வெளியிட்டுள்ளது இந்திய ராணுவம்.

அந்த வீடியோவிற்கு கேப்ஷனாக, “திட்டமிடப்பட்டது, பயிற்சியளிக்கப்பட்டது மற்றும் முடிக்கப்பட்டது. நீதி வழங்கப்பட்டது” என்று கொடுக்கப்பட்டுள்ளது.

ஹேஷ்டேக்குகளாக ‘பலமான மற்றும் திறமையான’ (#StrongAndCapable) என்றும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ (#OpSindoor) என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் இந்திய ராணுவ வீரர் ஒருவர், “இது அனைத்தும் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் இருந்து தொடங்கியது. எங்களுடைய கோபம் உருகிய எரிமலை போல உள்ளது.

Operation Sindoor – ஆபரேஷன் சிந்தூர்

அந்த நேரத்தில் ஒரே ஒரு சிந்தனை தான் ஓடிக்கொண்டிருந்தது. அது, ‘அவர்கள் தலைமுறைகள் மறக்காதாவறு பாடம் கற்றுத்தர வேண்டும்’ என்பது தான்.

இது பழிவாங்கு நடவடிக்கை அல்ல, இது நீதி. மே 9-ம் தேதி இரவு, இரவு 9 மணியளவில் போர் நிறுத்தத்தை மீறிய அனைத்து எதிரி படைகளும் அழிக்கப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூர் வெறும் நடவடிக்கை அல்ல; பல ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு கற்றுகொடுக்கப்படாத ஒரு பாடம் ஆகும்” என்று பேசியுள்ளார்.

அந்த வீடியோ இதோ…


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பரந்தூர்: "நிலத்தைத் திரும்ப ஒப்படைப்பதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும்.!"- பூவுலகின் நண்பர்கள்

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் சார்பில்...

குப்பை இருக்கும் இடம் தேடி… மதுரையை மாற்ற, களத்தில் இறங்கிய மாநகராட்சி ஆணையர் | Photo Album

மதுரை: விபத்தில் உயிரிழந்த காவலர்; குடும்பத்துக்காக ஒன்றிணைந்து ரூ.22 லட்சம் திரட்டிய...

900 மாணவிகள்… மூன்றே கழிப்பறைகள்… தவிக்கும் புதுக்கோட்டை மாணவிகள்; முதல்வருக்கு கோரிக்கை

தமிழகத்தில் பல அரசுப் பள்ளிகள் மாணவர் சேர்க்கை இன்றி வெறிச்சோடிப் போய்க்கிடக்கும்...

Nepal Flood: நேபாளம் வெள்ளப் பெருக்கு; பீகாருக்கு அச்சுறுத்தல்!| live

நேபாளம் வெள்ளப் பெருக்கால் பீகாருக்கு அச்சுறுத்தல்!அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று...