27
April, 2026

A News 365Times Venture

27
Monday
April, 2026

A News 365Times Venture

India – Pakistan: நள்ளிரவில் களமிறங்கிய கடற்படை… டார்கெட் செய்யப்பட்ட கராச்சி துறைமுகம்?!

Date:

கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, நேற்று முன்தினம் (மே 7) ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது.

இந்தத் திட்டம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களில் நடத்தப்பட்டது. இதற்கு “தக்க பதிலடி” கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று முதல் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் ஏவுகணைகளை ஏவி வருகிறது. இவற்றை இந்திய ராணுவம் தனது ஆயுதங்கள் மூலம் தகர்த்து வருகிறது.

ஐ.என்.எஸ் விக்ராந்த்

இந்தியக் கடற்படை…

பாகிஸ்தானின் தாக்குதல்களை மேலும் எதிர்கொள்ள, இந்தியக் கடற்படை அரேபியக் கடலில் களமிறங்கியுள்ளது. தற்போது இந்தியக் கடற்படை அரேபியக் கடலில் பாகிஸ்தானுக்கு எதிராக பதிலடித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், இந்தத் தாக்குதல்களுக்கு ஐ.என்.எஸ். விக்ராந்தைப் பயன்படுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தத் தாக்குதலை இந்தியா பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தின் மீது நடத்தியது என்று கூறப்படுகிறது.

அமெரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் விரைவில் சமாதானம் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அட்டைப்படம்

Source link

"பாதுகாப்பு குறைப்பாடே இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம்" – ட்ரம்ப் பேச்சு

நேற்று வாஷிங் டன்னில் உள்ள ஹோட்டல் ஒன்றில் டின்னர் நிகழ்ச்சி நடக்கவிருந்தது....

எல்லா பதிவுகளுக்கும் ஆதார் கார்டை கேட்கிறார்களே; ஆனால், 'இந்த' பதிவுகளுக்கு ஆதார் கார்டு செல்லாது!

வங்கி முதல் டிக்கெட் பதிவு வரை எங்கே சென்றாலும், நம்மிடம் கட்டாயம்...

"ட்ரம்ப் காயமின்றி தப்பிய செய்தி கேட்டு நிம்மதி அடைகிறேன்" – மோடி பதிவு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குக் கண்டனம்...