25
June, 2026

A News 365Times Venture

25
Thursday
June, 2026

A News 365Times Venture

`இந்தியாவின் S-400 அழிக்கப்பட்டுவிட்டதா?’ – மறுத்து விளக்கிய விங் கமாண்டர் வியோமிகா சிங்

Date:

இன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தியா – பாகிஸ்தான் இடையே உருவாகியுள்ள பதற்ற நிலை குறித்து இந்திய விமானப்படையின் (IAF) விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கினார்…

அவர், “F-17 போர் விமானங்களில் இருந்து ஏவப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், ஆதம்பூரில் இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பை அழித்ததாக பாகிஸ்தான் கூறுவது `தவறானது’. இந்தத் தகவலை இந்தியா முற்றிலுமாக மறுக்கிறது.

பாகிஸ்தான் இராணுவம் இந்தியாவிற்குள் தனது படைகளை முன்னோக்கி நகர்த்துவது தெரிகிறது. இது இந்தப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது.

நேரலை

இந்திய ராணுவம் தயார் நிலையில் தான் இருக்கிறது. அனைத்து விரோத நடவடிக்கைகளுக்கும் திறம்பட பதிலடி கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியா இந்தப் பதற்ற நிலையை குறைப்பதில் உறுதியுடன் இருக்கிறது.

பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளில் இருக்கும் மக்கள் மீதும், அந்தப் பகுதிகளின் கட்டமைப்புகள் மீதும் குறிவைக்கின்றன. அந்தத் தாக்குதல்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது” என்று பேசியுள்ளார்.

பாகிஸ்தான் அழித்ததாக கூறிய சில விமானப்படை தளங்களின் புகைப்படங்களை நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த நேரலையின் வீடியோ இதோ…

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தனியார்மயம்: `முறையான கழிப்பறை வசதிகூட இல்லை' – தூய்மைப் பணியாளர்களின் குமுறல்களுக்கு பதில்?

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட...

"அப்பாவை அங்க தேடாதீங்க; மகளிர் உரிமைத்தொகை இருக்கும்வரை நான்தான் முதல்வர்" – ஸ்டாலின் பதிலடி

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தி.மு.க தலைவர்...

'ஆள் பற்றாக்குறை முதல் Party Fund வரை!' – EB வெள்ளை அறிக்கையில் திமுக மீது வைக்கப்பட்ட 5 புகார்கள்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்....

'டாஸ்மாக்-கிற்கு வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா?' – அமைச்சர் விக்னேஷின் பதில் என்ன?

​திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொது மக்கள்...