22
March, 2025

A News 365Times Venture

22
Saturday
March, 2025

A News 365Times Venture

Zelensky: 'ட்ரம்ப் எப்படி ஜெலன்ஸ்கியை அடிக்காமல் விட்டார்?' – USA Vs Ukraine-ல் ரஷ்யா ரியாக்‌ஷன்

Date:

நேற்று நடந்த ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கியின் சந்திப்பு, வார்த்தைப் போராக முற்றி படுதோல்வியில் முடிந்துள்ளது.

இந்த சந்திப்பில் கனிம ஒப்பந்தம் கையெழுத்தாவதுடன், ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டுமே நடக்கவில்லை.

அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களின் சந்திப்பு குறித்து ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா தனது டெலிகிராமில், “இதுவரை ஜெலன்ஸ்கி கூறிய பொய்களிலேயே மிகப்பெரிய பொய் 2022-ம் ஆண்டு உக்ரைன் எந்தவொரு ஆதரவும் இல்லாமல் தனியாக நின்றது என்று கூறியதுதான்.

ஜெலன்ஸ்கி ‘இழிவான பன்றி’!

எப்படி ட்ரம்ப் மற்றும் வான்ஸ் அந்த பொய்யாளரை அடிக்காமல் விட்டார்கள் என்பது அதிசயம். ஜெலன்ஸ்கி ஒருவரிடமும் நன்றாக நடந்துகொள்வதில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ், ஜெலன்ஸ்கியை ‘இழிவான பன்றி’ என்றும் ஜெலன்ஸ்க்கிக்கு ‘ஓவல் அலுவலகத்தில் சரியான அறை கிடைத்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ரஷ்யாவோ இவ்வாறு காட்டமாக எதிர்வினை ஆற்றியுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Fair Delimitation: “இது பா.ஜ.க வின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும்'' – கேரள முதல்வர் பினராயி விஜயன்

மத்திய அரசின் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து...

Fair Delimitation: மாநில முதல்வர்களின் அரசியல் உரைகள்; முன்வைத்த முக்கிய கருத்துகள் என்ன?

மத்திய அரசின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து...

Fair Delimitation: “தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால்..'' -கனிமொழி எம்.பி

மத்திய அரசின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து...

Fair Delimitation: "இரண்டாம்தர குடிமக்களாகிவிடும் அபாயம்" – தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

மத்திய அரசின் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து...