25
April, 2025

A News 365Times Venture

25
Friday
April, 2025

A News 365Times Venture

Mana Mitra: இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்… வாட்ஸ்அப் போதும்; ஆந்திர அரசின் புது திட்டம்

Date:

பொதுமக்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் இருந்த இடத்திலிருந்தே அரசு சேவைகளைப் பெரும் வகையில், வாட்ஸ்அப் கவர்னன்ஸ் (WhatsApp Governance) என்ற முறையில் புதிய திட்டத்தை ஆந்திர அரசு இன்று (ஜனவரி 30) தொடங்கியிருக்கிறது. பொதுச் சேவைகளை மக்கள் எளிதில் அணுகும் வகையில் விரிவுபடுத்துவதற்காக `மன மித்ரா (Mana Mitra)’ என்று பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி மெட்டாவுடன் (Meta) மாநில அரசு ஒப்பந்தம் போட்டதைத் தொடர்ந்து, கொண்டுவரப்பட்டிருக்கிறது.

WhatsApp Governance

இதன் மூலம், மக்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட அரசு சேவைகளைப் பெற முடியும். முதல்கட்டமாக அறநிலையத்துறை, போக்குவரத்துக் கழகம், முதல்வர் நிவாரண நிதி, அண்ணா உணவகங்கள், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட 161 அரசு சேவைகளை மக்கள் வாட்ஸ்அப்பிலேயே பெறலாம். வரும் காலங்களில் கூடுதல் துறைகள் இதில் சேர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கான, அதிகாரப்பூர்வ எண்ணாக `95523 00009′ என்ற எண்ணை அரசு அறிவித்திருக்கிறது. மக்களுக்குப் பயனுள்ள இந்தத் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்திய மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ், “இந்தத் திட்டம் நாயுடு 2.0 மாடல் அரசில் ஒரு மைல்கல்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Indus River: “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்கள்?'' -ஒவைசி கேள்வி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது...

Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' கூறும் அதிகாரிகள்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து...

`சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து' – உயர் நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை...

`துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ – குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்றது....