ரயில் நிலையங்கள், தபால் நிலையங்களில் இந்தி எழுத்துகள் அழிப்பு குறித்த பாஜக-வினர் விமர்சனத்திற்கு தனது எக்ஸ் பக்கத்தில், தனது பதிலாக பதிவு ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், " ...
தவெகவின் இரண்டாமாண்டு தொடக்க விழா நிகழ்வு பூஞ்சேரியில் நடந்து முடிந்திருக்கிறது. பிரஷாந்த் கிஷோரை அழைத்து வந்து அரசியல் வெடியை கொளுத்திப் போட்டிருக்கிறார் விஜய். இந்த விழாவின் ஹைலைட்டான விஷயங்கள் இங்கே.தவெக சார்பில் விஜய்...
தெலுங்கானா அரசு அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.சி, ஐ.சி.எஸ்.இ, ஐ.சி மற்றும் அனைத்து போர்டு பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தெலுங்கு கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்...
கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``இந்தியாவில் பல மாநிலங்கள் இருந்தாலும், தமிழகத்தில் தான் இருமொழிக் கொள்கையை முன்னாள் முதல்வர் அண்ணாதுரையால்...
திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய...