16
June, 2026

A News 365Times Venture

16
Tuesday
June, 2026

A News 365Times Venture

'அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகிறது?' – ட்ரம்ப் சொல்வது என்ன?

Date:

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போரை நிறுத்த தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஆனால் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இழுபறியாகவே இருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா – ட்ரம்ப் – ஈரான்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், “அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் இன்று கையொப்பமாகும்.

ஒப்பந்தம் இறுதியானதும் ஹோர்முஸ் நீரிணை உடனே திறக்கப்படும். ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் பிப். மாத இறுதியில் இருந்து நிலவும் மோதல் முடிவுக்கு வரும்.

ஈரானின் அணு ஆயுத திட்டத்துக்குத் தடை விதிக்கும் வகையில் ஒப்பந்தம் இருக்கும்.

அனைத்தும் சுமுகமாக முடிந்தால் ஈரானில் மீதமுள்ள அணு ஆயுதங்களையும் அமெரிக்கா அழிக்கும்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

முந்தைய ஒபாமா அரசாங்கத்தைப் போல ஈரானுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களையோ அல்லது 1.7 பில்லியன் டாலர் ரொக்கப் பணத்தையோ இந்த முறை அமெரிக்கா வழங்காது.

இந்த ஒப்பந்தத்தில் எந்தவொரு பணப் பரிமாற்றமும் இருக்காது” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?'- முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்...

கோயிலில் வைத்து மருத்துவம்; பூட்டி கிடக்கும் சுகாதார நிலையம் – அலட்சியத்தில் கூத்தாநல்லூர் நகராட்சி!

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் அருகே பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையின்...

`மண்ணை மலடாக்க துடிக்கிறார்கள்!' – ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகக் கொதிக்கும் கடலூர் மக்கள்

கடல் இயற்கை வளங்களை அழிக்கும் திட்டம்கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து...