25
August, 2026

A News 365Times Venture

25
Tuesday
August, 2026

A News 365Times Venture

புதிய பாம்பன் தூக்கு பாலத்தைத் திறந்துவைத்த மோடி; சிறிது நேரத்தில் ஏற்பட்ட பழுது… என்ன நடந்தது?

Date:

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி, அங்கு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு புதிய பாம்பன் பாலத்தைத் திறந்துவைப்பதற்காக இன்று மதியம் 12:30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தார். அதையடுத்து, சரியாக மதியம் 1 மணியளவில் மோடி பச்சைக் கொடி அசைத்து புதிய பாம்பன் பாலத்தைத் திறந்து வைத்தார்.

மோடி – புதிய பாம்பன் பாலம்

இதையடுத்து சிறப்பு ரயில் ஒன்று புதிய பாலத்தின் மீது ராமேஸ்வரம் நோக்கிச் சென்றது. இதனைத் தொடர்ந்து புதிய மற்றும் பழைய தூக்கு பாலங்கள் திறக்கப்பட்டு அதன் வழியாகக் கடலோரக் காவல்படை கப்பல் இரு பாலங்களையும் கடந்து சென்றது.

புதிய பாம்பன் பாலம்
புதிய பாம்பன் பாலம்

ஆனால், கப்பல் கடந்து சென்ற சிறிது நேரத்தில் புதிய பாம்பன் பாலத்தின் செங்குத்து தூக்கு பாலத்தை ரயில்வே அதிகாரிகள் கீழே இறக்க முயன்றனர். ஆனால், பழுது காரணமாகத் தூக்கு பாலம் சீராக இயங்காததால் பாலம் முழுமையாகக் கீழே இறக்க முடியாத நிலை உருவானது. இருப்பினும், சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் பழுது சரிசெய்யப்பட்டது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விஜயகாந்த் பிறந்தநாள்: "மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவரின் புகழ் நிலைத்தோங்கட்டும்" – முதல்வர் விஜய்

தேமுதிக நிறுவனரும், நடிகருமான மறைந்த விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது....

"அது நான்தான்; அமைச்சர் கீர்த்தனா இல்ல" – மலேசியா பெண் வெளியிட்ட விளக்க வீடியோ

சமீபத்தில் காரில் இருந்து ஒரு பெண் இறங்குவது போன்ற வீடியோ சமூக...

TN Assembly: `கர்நாடகாவில் கொல்லப்பட்ட மூன்று தமிழர்களுக்காக தமிழக அரசு என்ன செய்திருக்கிறது?' – உதயநிதி கேள்வி | Live

சட்டமன்றத்தில் உதயநிதி பேச்சுசட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "கர்நாடக...

'வாகனத்தில் செய்யும் ஒவ்வொரு உருமாற்றத்திற்கும் தனித்தனியாக அபராதம்' – கேரள ஐகோர்ட் சொல்வது என்ன?

கேரள மாநிலத்தில் ​மீட்புப் பணிக்காகச் சென்ற ஜீப் ஒன்றில் பல இடங்களில்...