8
May, 2026

A News 365Times Venture

8
Friday
May, 2026

A News 365Times Venture

`எங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம்..!' – அன்புமணி ராமதாஸ்

Date:

தங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருக்கிறார்.

தாம்பரத்தில் நேற்று (மார்ச்.10) பாமக சார்பில் மகளிர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசியிருக்கும் அன்புமணி ராமதாஸ், ” கடந்த ஆறு மாதங்களாக நடக்கும் எல்லா விஷயங்களையும் நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். அது எல்லாவற்றையும் நாம் கடந்து வந்துவிடுவோம்.

அன்புமணி ராமதாஸ்

ஐயா (ராமதாஸ்) ஒரு சமூக சீர்த்திருத்தவாதி. நமக்கு எல்லாம் குலதெய்வம், குலவிளக்கு ஐயா தான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஐயா இன்றைக்கு 10 வயது குழந்தை மாதிரி ஆகிவிட்டார்.

அதைப் பயன்படுத்திக்கொண்டு சுற்றி இருக்கும் தீய சக்திகள், துரோகிகள், திமுக கைக்கூலிகள் எல்லாம் சேர்ந்து அவர் மனதை கெடுத்து எங்கள் குடும்பத்தை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

ஆனால் இதையெல்லாம் கடந்து இந்தக் கட்சி, தமிழ் சமுதாயம், பெண்கள் பாதுகாப்பு எல்லாம் நமக்கு முக்கியம். ஆனால் நான் பலமாக இருக்க நீங்கள் தான் காரணம். தமிழ்நாட்டில் இருக்கும் பெரிய பெரிய தலைவர்களுக்கு கிடைக்காத தம்பி, தங்கைகள் எனக்கு கிடைத்திருக்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தவெக: “மக்கள் தீர்ப்புக்கு இழைக்கப்படும் அவமதிப்பு!" – நடிகை ஸ்ரேயா சரண் பதிவு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்ததிலிருந்து, தொடர்ந்து சலசலப்புடன் நகர்ந்துகொண்டிருக்கின்றன நாள்கள். இந்தத்...

தவெக: “திமுக – அதிமுக கூட்டணி அமைந்தால் பேரழிவு!” – நடிகர் விஷால் எச்சரிக்கை

தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான சூழல்கள் நிலவி வரும் வேளையில், நடிகர்...

TVK: “2 பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தைக் காக்க…" – எம்.பி மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்ததிலிருந்து, தொடர்ந்து சலசலப்புடன் நகர்ந்துகொண்டிருக்கின்றன நாள்கள். இந்தத்...

`மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது; நிலையான ஆட்சி என்பதே…' – திமுக எம்.எல்.ஏ-க்கள் தீர்மானம்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்திருக்கும்...