28
June, 2026

A News 365Times Venture

28
Sunday
June, 2026

A News 365Times Venture

Virginia Giuffre: இளவரசர் மீது பாலியல் வன்கொடுமை புகார் – குற்றச்சாட்டு கூறியப் பெண் விபரீத முடிவு

Date:

பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்திய வர்ஜீனியா கியூஃப்ரே (Virginia Giuffre) என்ற பெண் தற்கொலை செய்துகொண்டார்.

2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு எதிராக வர்ஜீனியா கியூஃப்ரே பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்ந்தார். தன்னுடைய 17 வயதில் ஜெஃப்ரி எப்ஸ்டீனால் கடத்தப்பட்டு, இளவரசரிடம் அழைத்துச் சென்றதாகவும், அப்போது இளவரசர் என்னை பாலியல் அடிமையாகப் பயன்படுத்திக்கொண்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில், ஆரம்பம் முதலே இந்தக் குற்றச்சாட்டை இளவரசர் ஆண்ட்ரூவ் மறுத்துவந்தார்.

பிரிட்டர் இளவரசருடன் Virginia Giuffre

இதற்கிடையில், வர்ஜீனியா கியூஃப்ரே ஒரு சாலை விபத்தைச் சந்தித்தார். இந்த வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், வர்ஜீனியா கியூஃப்ரேவும் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். இப்போது வர்ஜீனியா கியூஃப்ரேவுக்கு வயது 41. அவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பது குறிப்பிடதக்கது.

தற்கொலை தடுப்பு மையம்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"அடிச்சு விளையாடுவோம்; ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவதே அடுத்த லட்சியம்" – மாணிக்கம் தாகூர் உறுதி

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்.பி. நியமிக்கப்பட்டிருக்கிறார்....

திருவாரூர்: '50 ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு பாதை இல்லை' – வயல் வழியாக எடுத்துச் செல்லப்படும் அவலம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கமுககுடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரைச்...

"காந்தி படத்தை நோட்டில் அச்சிட்டால் போதாது; அவரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்" – திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று...

இந்தியா – வங்கதேசம் உறவில் விரிசலா? மோங்லா துறைமுக பொருளாதார மண்டலத்தைக் கைப்பற்றிய சீனா

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தைப் பயன்படுத்தி, அந்நாட்டில்...