24
June, 2026

A News 365Times Venture

24
Wednesday
June, 2026

A News 365Times Venture

India – Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொடுத்த தக்க பதிலடி!

Date:

இந்தியா மீது கடும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது பாகிஸ்தான். ஆனால், அந்த ஏவுகணைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்துள்ளது இந்திய ராணுவம்.

நேற்று இரவு, ஜம்முவின் எல்லைகளான சத்வாரி, சம்பா, ஆர்.எஸ். புரா, ஆர்னியா ஆகிய பகுதிகள் மீது எட்டு ஏவுகணைகளை ஏவியது பாகிஸ்தான். இவற்றை இந்தியா வெற்றிகரமாக வானிலேயே தகர்த்தது. இந்தத் தாக்குதலில் உயிர் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான்

பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவைத் தாக்கும் முறை, பாலஸ்தீனத்தின் தீவிரவாத அமைப்பான ஹமாஸின் தாக்குதல் முறையை ஒத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தான் இந்தப் போரை முதலில் தொடங்கியது.

இந்தப் போரில் ஹமாஸ் எப்போதும் இஸ்ரேல் மீது ஒன்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவுகிறது. இதே முறையைத் தற்போது பாகிஸ்தான் ராணுவம் பின்பற்றி வருகிறது. ஆனாலும், இதனால் எந்தப் பயனும் இல்லை. காரணம், இந்திய ராணுவம் அனைத்து ஏவுகணைகளையும் இந்திய மண்ணில் விழாமல் தடுத்துவிட்டது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`அன்பில் மகேஸ் செய்திருப்பது அநாகரிகம்; விளைவுகளை சந்திக்க நேரிடும்'- அமைச்சர் விஸ்வநாதன் எச்சரிக்கை

மதுரை மேலூரில் மாணவர்கள் கலந்துகொண்ட மாரத்தான் நிகழ்வில் தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை...

"முதல்வருக்கான மாண்பை பேண வேண்டும்: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்"- திருமாவளவன்

தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டம் நேற்று நடந்து முடிந்தது. அதில்...

’பாஜகவிடம் தவெக என்றைக்கும் உதவி கேட்டது கிடையாது’ – நயினார் நாகேந்திரனுக்கு செங்கோட்டையன் பதிலடி!

கோவை விமான நிலையத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது...

தமிழகத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் – பணிகளை தொடங்கிய தேர்தல் ஆணையம்!

திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை மற்றும் விராலிமலை ஆகிய...