25
April, 2025

A News 365Times Venture

25
Friday
April, 2025

A News 365Times Venture

DMDK: "ராஜ்சபா சீட் தருகிறோம் எனச் சொன்னோமா?" – இபிஎஸ்ஸின் ஷாக் கேள்வியும் தேமுதிகவின் ரியாக்சனும்

Date:

சில தினங்களுக்கு முன் தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, “அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோதே கையெழுத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டதுதான் ராஜ்யசபா பதவி. ராஜ்ய சபா தேர்தலுக்கான நாள் வரும்போது தேமுதிக சார்பாக யார் ராஜ்யசபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப் பூர்வமாக அறிவிப்போம்” என்று தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “உங்கள் கூட்டணியில் இருக்கும் தேமுதிக-விற்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “தேமுதிக-விற்கு மாநிலங்களவையில் ஒரு சீட் வழங்குவதாக அதிமுக கூறியதா? யாரோ சொல்வதை வைத்துகொண்டெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள்.

தேர்தல் அறிக்கையில் நாங்கள் எதாவது சொன்னோமா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இந்நிலையில், அதைத்தொடர்ந்து, தேமுதிக-வின் மறைந்த தலைவர் விஜயகாந்த்தின் எக்ஸ் பக்கத்தில், “சத்தியம் வெல்லும் நாளை நமதே! # DMDKForTn, #DMDKFor2026” என்று பதிவிடப்பட்டிருக்கிறது.

பிரேமலதா

ஆனால் பதிவிடப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்தப் பதிவு நீக்கப்பட்டுவிட்டது. இது அரசியல் வட்டாரத்தில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' கூறும் அதிகாரிகள்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து...

`சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து' – உயர் நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை...

`துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ – குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்றது....