டெல்லியில் இன்று (பிப் 17) அதிகாலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்க அதிர்வானது டெல்லியைச் சுற்றிய புறநகர்ப் பகுதிகளான நொய்டா மற்றும் குர்கானில் ஏற்பட்டிருக்கிறது. அதிகாலை தூக்கத்தில் இந்த நில அதிர்வை...
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் குழித்துறையில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. புதிய அலுவலகத்தை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை திறந்துவைத்து பேசுகையில், "கல்லியாணத்தை பண்ணிப்பார் கட்டடத்தை கட்டிப்பார் என கிராமங்களில்...
அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கை, கால் விலங்கிடப்பட்டு அழைத்துவரப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்திற்குள்ளானது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து பேசவில்லை. இதனை...