நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீப நாட்களாக பொது வெளியில் பெரியார் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். அதற்கு பெரியாரிஸ்டுகளும், பெரியாரிய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன....
வேங்கைவயல் மேல் நிலைக் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் எனப் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்தை 3 பேரைக் குற்றம்சாட்டுகிறது காவல்துறை. ஆனால், சி.பி.சி.ஐ.டி-யின் விசாரணை கறை படிந்தது எனவும் இந்த ஆதாரங்களை...
விருதுநகர் நகராட்சி ஆணையர் சுகந்தி. இவர், வருவாய் ஆய்வாளரைத் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதால் மனவேதனை அடைந்த அந்த ஊழியர் பதற்றத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்ததாகப் பரபரப்பு செய்தி பரவியது. எனவே நடந்தது என்ன...
"தொண்டர்களின் விருப்பத்தைக் கேட்காமல் ஈரோடு கிழக்கு தொகுதியை தி.மு.க-வுக்கு செல்வப்பெருந்தகை கொடுத்தது சரிதானா?""ஆனால் சாம்சங், செய்யாறு விவகாரத்திலெல்லாம் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையும் இல்லையே?""உள்நோக்கத்துடன் நடந்திருக்காது. அறவழியில் போராடுவோருக்கு உரியப் பாதுகாப்பும், உரிமையும்...
கேரள மாநிலம் வயநாட்டில் புலி தாக்கியதில் ராதா என்ற காபி தோட்டத் தொழிலாளி சில நாள்களுக்கு முன் மரணமடைந்தார். அவரை தாக்கி சாப்பிட்ட பெண் புலி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. வனவிலங்குகளின் தாக்குதலால்...