13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

மேகதாது விவகாரம்: “உதயநிதி ஸ்டாலின் ஏன் Silent Mode-ல் இருக்கிறார்?" – மாணிக்கம் தாக்கூர் MP கேள்வி

Date:

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயல்வதற்கு எதிரான தமிழ்நாடு அரசின், தீர்ப்பு மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தச் சூழலில், அங்கு விரைவில் பூமி பூஜை நடத்தப்படும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தின் உரிமைகளையும் விவசாயிகள் நலனையும் காக்கக் கோரி முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடிக்கு நேரடியாகக் கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால், இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஏன் இன்னும் அமைதியாக (Silent Mode) இருக்கிறார் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

இது தொடர்பாக எம்.பி.மாணிக்கம் தாக்கூர் சமூக வலைத்தளப் பதிவில், “Opposition leader உதயநிதி அவர்கள் இந்த issueல silent mode ஏன்? இப்போதும் CM திரு C. ஜோசப் விஜய் அவர்கள் directஆ PMக்கு letter எழுதி, Tamil Nadu rights-காக strongஆ stand எடுத்திருக்கார்.

ஆனா “connecting call” பேசுற Ex CM பழனிசாமி அவர்கள்… opposition leader உதயநிதி அவர்கள்… அதுக்கப்புறம் ஏன் நேரடியாக மோடியிடம் question கேக்கல?

PM Narendra Modi அவர்கள் உடனடியாக Mekedatu proposal-ஐ reject பண்ணி, காவிரி நீரில் தமிழ்நாட்டின் rightful share-ஐ protect பண்ணணும்.

CM letter clearஆ சொல்லுது இந்த project Supreme Court judgment-க்கும், Cauvery Tribunal final order-க்கும் எதிரானது. மேலும் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும். இது politics matter இல்ல. இது நம்ம water… நம்ம farmers… நம்ம Tamil Nadu rights.

Tamil Nadu approval இல்லாமல் காவிரியில் எந்த projectமும் வரக்கூடாது. CM letter-க்கு full support. Tamil Nadu rights காக unitedஆ நிற்போம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" – பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட...

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா…' – தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர்...

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக – அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக...

Zero FIR: குற்றம் நடந்தது ஓர் இடத்தில் என்றாலும், வேறு இடத்தில் புகாரளிக்கலாம்; என்ன நடைமுறை இது?

சில நேரங்களில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றால், 'இது எங்கள்...