27
June, 2026

A News 365Times Venture

27
Saturday
June, 2026

A News 365Times Venture

நீலகிரி: ஒற்றை மாணவர் சேர்க்கைகூட நடைபெறாத அரசு தொடக்கப் பள்ளிகள்! – அதிகாரிகள் சொல்வதென்ன?

Date:

பழங்குடிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரியில், முதல் தலைமுறையாக கல்வி பயிலும் மாணவர்களின் ஒரே புகலிடமாக அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். வடமாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து வருகின்றனர். அதேவேளையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 48 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒற்றை மாணவர் சேர்க்கைகூட நடைபெறவில்லை என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

AI Rep image

இதான் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய நீலகிரி மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள், ” இந்த‌ மாவட்டத்தில் 501 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. நடப்பு கல்வியாண்டான 2026-27 – ல் தற்போது வரை 1- ம் வகுப்பில் 1,689 மாணவர்களும்,‌ 6- ம் வகுப்பில் 2,749 , 11- ம் வகுப்பில் 2924 மாணவர்களும் புதிதாக சேர்ந்துள்ளனர். கடந்த கல்வியாண்டைக் காட்டிலும் நடப்பு கல்வியாண்டில் 1- ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை மாணவர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 437 ஆக குறைந்திருக்கிறது. குறிப்பாக 28 அரசு பள்ளிகளில் 1- ம் வகுப்பில் புதிதாக சேர்க்கை நடைபெறவில்லை” என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பள்ளி மாணவர்களின் ID கார்டில் சாதி பெயர்? – செங்கோட்டையன் பேசியது என்ன?

நேற்று (ஜூன் 26, 2026) கோபிசெட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் தமிழ்நாடு வருவாய்த்...

உத்தவ் தாக்கரேவுக்கு மேலும் அதிர்ச்சி: 14 எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே கட்சியில் சேர திட்டம்?

2022ம் ஆண்டில் இருந்து சிவசேனாவிற்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டே இருக்கிறது....

'தமிழகத்துக்கு சம்பந்தமே இல்லாதவரை எப்படி.?' – டெல்லி பிரதிநிதி நியமனத்துக்கு நயினார் எதிர்ப்பு

தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகக் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா...

அதிமுக-வில் புதிய பதவி கிடைத்தும் எஸ்.பி.வேலுமணி அப்செட் – காரணம் என்ன?

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி....