18
April, 2026

A News 365Times Venture

18
Saturday
April, 2026

A News 365Times Venture

ராஜபாளையம்: இரண்டு நாளில் 80 பேரைக் கடித்த தெருநாய்கள்- பொதுமக்கள் அச்சம்

Date:

ராஜபாளையம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லையால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

சிகிச்சைக்கு வந்தவர்கள்

எனவே, ராஜபாளையம் சுற்றுவட்டாரத்தில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மருத்துவமனை

இந்நிலையில் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை, காந்தி கலை மன்றம், சத்திரப்பட்டி சாலை, சம்பந்தாபுரம் உள்ளிட்ட பகுதியில் சாலையில் நடந்து சென்ற ஆண்கள், பெண்கள் உள்பட அப்பகுதியில் பாதசாரியாக சென்ற பலரையும் தெரு நாய்கள் திடீரென விரட்டி, விரட்டி கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் 30 பேர், நேற்று 34 பேர் என கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ராஜபாளையம் சுற்றுவட்டாரத்தில் 80 பேர் நாய் கடிக்கு ஆளாகி அந்தந்த பகுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் ராஜபாளையத்தில் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பிரேமலதா விஜயகாந்திற்கு அண்ணாமலை பாராட்டு; காரணம் என்ன?

கோவை கணபதி பகுதியில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வானதி...

"விஜய்க்குச் சரியான வழிகாட்டுதல் இல்லை" – தாடி பாலாஜி ஓப்பன் டாக்

கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி.செல்வகுமார் ஏற்பாட்டில் நடிகர் தாடி பாலாஜி...

”2 ஊற்று கிணறுகள், 300 பனை மரங்கள் அழிப்பு; யாரும் ஓட்டு கேட்டு வராதீர்கள்!"- போராடும் மீனவ கிராமம்!

பேராவூணி அருகே சரபேந்திரராஜன் பட்டினம் பஞ்சாயத்தில் மனோரா சுற்றுலாதளம் அமைந்துள்ளது. இங்கு...