27
June, 2026

A News 365Times Venture

27
Saturday
June, 2026

A News 365Times Venture

'நமது ராணுவத்துடனும், நமது தேசத்திற்காகவும்…' – Operation Sindoor குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்

Date:

ஜம்மு & காஷ்மீர் பஹல்காம் தாக்குதலையடுத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ -ஐ தொடங்கியுள்ளது இந்திய ராணுவம்.

இன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து சுமார் 1.30 மணியளவில் இதுகுறித்து தகவல் வெளியிட்டிருந்தது இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம்.

இந்தத் தாக்குதலுக்கு இந்தியாவின் பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு குரல் எழுந்துவர, இந்தத் தாக்குதல் குறித்து தமிழ்நாடு முதலமைச்சரும் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

ஸ்டாலின்

அதில் அவர், “தீவிரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு ஆதரவாக நிற்கிறது. நமது ராணுவத்துடனும், நமது தேசத்திற்காகவும் தமிழ்நாடு உறுதியுடன் நிற்கிறது. #OperationSindoor” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு ‘இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்’ என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், நேற்று இந்திய ராணுவம் தீவிரவாத அமைப்புகளின் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'தமிழகத்துக்கு சம்பந்தமே இல்லாதவரை எப்படி.?' – டெல்லி பிரதிநிதி நியமனத்துக்கு நயினார் எதிர்ப்பு

தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகக் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா...

அதிமுக-வில் புதிய பதவி கிடைத்தும் எஸ்.பி.வேலுமணி அப்செட் – காரணம் என்ன?

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி....