25
April, 2025

A News 365Times Venture

25
Friday
April, 2025

A News 365Times Venture

சட்டமன்றம்: முதல்வர் பேசுகையில் அதிமுக வெளிநடப்பு செய்தது ஏன்? – ஆர்.பி உதயகுமார் சொன்ன காரணம்

Date:

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்து, தற்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மகாவீர் ஜெயந்தி, தமிழ்புத்தாண்டு, வார விடுமுறைகள் என 5 நாள்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் அவை கூடியது. இந்த நிலையில், ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, மாநில சுயாட்சி தொடர்பாக சட்டப்பேரவை விதி 110 கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டு பேசினார். முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போதே அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்பாவு

சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், “கேள்வி நேரம் முடியும் வரை அமைதியாக இருந்தோம். பூஜ்ய நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்ப சட்டமன்ற அவைத் தலைவரிடம் அனுமதி கேட்டபோது, பல்வேறு காரணங்களைக் கூறி தட்டிக்கழிக்கிறார்ரே தவிர பேசுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. பேரவை விதி 72-ன் கீழ், அமைச்சர்கள் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது விவாதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். ஆனால் சபாநாயகர் தொடர்ந்து ஜனநாயக படுகொலையை செய்துவருகிறார்.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Indus River: “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது ஓகே; நீரை எங்கு தேக்குவீர்கள்?'' -ஒவைசி கேள்வி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது...

Pahalgam: சோதனையின் போது வெடித்த தீவிரவாதிகளின் வீடுகள்; `நாங்கள் காரணம் இல்லை' கூறும் அதிகாரிகள்!

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புள்ள இரண்டு தீவிரவாதிகளின் வீடு இடிந்து...

`சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து' – உயர் நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை...

`துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ – குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்றது....