தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன.
இதில் திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக தேமுதிக என எல்லாரிடமும் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி தொகுதிகளை ஒதுக்கிவிட்டது. மீதமிருந்தது மக்கள் நீதி மய்யம் மட்டுமே.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை கீழே…






