24
June, 2026

A News 365Times Venture

24
Wednesday
June, 2026

A News 365Times Venture

"கடவுளே… நாட்டை காப்பாற்றுங்கள்" – பாக். நாடாளுமன்றத்தில் அதன் முன்னாள் ராணுவ மேஜர் பேசியது என்ன?

Date:

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது.

ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத இடங்களில் தாக்குதலை நடத்தியது இந்தியா.

‘இதற்கு தக்க பதிலடி கொடுப்போம்’ என்று கூறியிருந்த பாகிஸ்தான், இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல்கள் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றம்

இந்த நிலையில், நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அதன் உறுப்பினர் மற்றும் முன்னாள் ராணுவ மேஜர் தாஹிர் இக்பால், “கடவுளே இந்த நாட்டை காப்பாற்றுங்கள். பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், கடவுளை வணங்க வேண்டும் என்றும் கேட்டுகொள்கிறேன்.

அல்லா… உங்கள் முன் நாங்கள் தலை வணங்குகிறோம். தயவு செய்து இந்த நாட்டை காப்பாற்றுங்கள்” என்று பேசியுள்ளார்.

இவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`நெல் கொள்முதல் செய்யாததால் ஒரு நாள் மழையில், பல மாத உழைப்பு வீணாகிறது' – நீதிபதிகள் வேதனை

தஞ்சையைச் சேர்ந்த அமிர்தராஜ் ஹமீதுதீன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு...

`வரும் திங்கட்கிழமை' – தவெக-வில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்?

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான சி. விஜயபாஸ்கர்...

பாமக: `தொண்டர்களுக்கு மனக்கசப்பு இருக்கும்தான்!’ – ராமதாஸ், அன்புமணி சந்திப்பு குறித்து ஜி.கே.மணி

பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான...

`அன்பில் மகேஸ் செய்திருப்பது அநாகரிகம்; விளைவுகளை சந்திக்க நேரிடும்'- அமைச்சர் விஸ்வநாதன் எச்சரிக்கை

மதுரை மேலூரில் மாணவர்கள் கலந்துகொண்ட மாரத்தான் நிகழ்வில் தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை...