24
March, 2026

A News 365Times Venture

24
Tuesday
March, 2026

A News 365Times Venture

"இனி இந்தியா என்ன செய்யும் என்பது பாகிஸ்தானுக்கு தெரியும்..!" – Vice Admiral ஏ.என்.பிரமோத்

Date:

பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் எப்படி பதிலடி கொடுத்தது என்று முப்படையையும் சேர்ந்த அதிகாரிகள் நேற்று விளக்கமளித்தனர்.

இதுகுறித்து கடற்படை வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் பேசியதாவது…

“கடந்த 22-ம் தேதி பஹல்காமில் நடந்த கோழைத்தனமான தாக்குதலுக்குப் பிறகு, இந்திய கடற்படையின் கேரியர் போர் குழு, மேற்பரப்புப் படைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் முழு தயார் நிலையோடு கடலில் களமிறக்கப்பட்டன.

இந்திய ராணுவ தலைவர்கள் சந்திப்பு

தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட 96 மணி நேரத்திலேயே, நாம் கடலில் தாக்குதல் ஒத்திகையைப் பார்த்திருந்தோம்.

நமது படை வட அரபுக் கடலில் நின்று, கராச்சி உள்ளிட்ட பாகிஸ்தானில் உள்ள கடல் மற்றும் நில இலக்குகளைத் தாக்க முழு தயார் நிலையோடு இருந்தது.

இனி பாகிஸ்தான் எதாவது தாக்குதல் நடத்த விரும்பினால், இந்தியா என்ன செய்யும் என்று பாகிஸ்தானுக்குத் தெரியும்,” என்று கூறினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கூட்டணி பலத்துடன் டஃப் கொடுக்கும் திராவிட கட்சிகள்; தவெக.! – தென்காசி மாவட்டத்தில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள்...

புதுச்சேரி: திமுக வேட்பாளர்களுக்கு தண்ணீர் காட்டும் காங்கிரஸ்; கூட்டணிப் புகைச்சலின் பின்னணி என்ன?

தி.மு.க தொகுதிகளுக்கு அடம்பிடித்த காங்கிரஸ்புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி...

அண்ணாமலை கொடுத்த `லிஸ்ட்' – பரபரத்த பியூஷ் கோயல் உடனான சந்திப்பு!

அ.தி.மு.க உடனான தொகுதிப் பங்கீட்டில், பா.ஜ.க-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 'எந்தெந்த...

தேமுதிக 10: `அதிக இடங்களை கேட்டோம்; கூட்டணிக்காக விட்டுக்கொடுத்திருக்கிறோம்!' – பிரேமலதா விஜயகாந்த்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளைத்...