9
May, 2025

A News 365Times Venture

9
Friday
May, 2025

A News 365Times Venture

Trump: “இனி கைதிகளை வைத்திருந்தால், நீங்கள் செத்தீர்கள்!'' – காசாவை கடுமையாக எச்சரிக்கும் ட்ரம்ப்!

Date:

இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போர், நிறுத்தத்தை எட்டியிருந்தாலும் அவை தற்காலிக நிறுத்தமே. இன்னும் பேச்சுவார்த்தைகள் போய்கொண்டிருக்கிறது… பணய கைதி அவரவர் நாட்டிற்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

சில நேரங்களில் இந்த ஒப்பந்தத்தில் முரண் வந்தாலும், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இன்னொரு பக்கம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாலஸ்தீனத்தை அமெரிக்கா பிடிக்கும் என்று பேசிக்கொண்டிருக்கிறார்.

நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில், “காசா பணயக் கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பணய கைதிகளுடன் ட்ரம்ப்

இது கடைசி எச்சரிக்கை! காசாவில் இருக்கும் தலைவர்களே, இன்னும் வாய்ப்பு இருக்கிறது… காசாவில் இருந்து நீங்கள் கிளம்பும் நேரம் வந்துவிட்டது.

காசா மக்களே… உங்களுக்கு அழகான எதிர்காலம் காத்திருக்கிறது. ஆனால், நீங்கள் பணயக் கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் அது நடக்காது. பணயக் கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் நீங்கள் செத்தீர்கள்! ஸ்மார்ட் ஆன முடிவை எடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

3 புறமும் பாகிஸ்தான்; ஒரே சாலை தான் வழி – போர் பதற்றமின்றி இருக்கும் இந்த பஞ்சாப் கிராம மக்கள்!

காஷ்மீரில் கடந்த மாத இறுதியில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய...

India – Pakistan Tension: நேற்று தொடங்கிய இந்தியா – பாக். தாக்குதல்; இதுவரை நடந்தது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முதல் கடும் தாக்குதல் நடந்து...

கழுகார்: `சாம்பிராணி போட்ட காக்கி மாஜி டு பாலியல் வழக்கு தொழிலதிபரிடம் கார் வாங்கிய மாவட்டப் புள்ளி!

பூகம்பங்களைக் கிளப்பவிருக்கும் ‘கிங்’ புள்ளி!சாம்பிராணி போட்ட காக்கி மாஜி...கட்சிக்காக உழைத்த சீனியர்கள்...

India – Pakistan Tension: ‘விமான டிக்கெட்டுகளை கட்டணமின்றி ரத்து செய்யலாம்’ – இண்டிகோ அறிவிப்பு

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  இந்தியா 'ஆபரேஷன்...