24
June, 2026

A News 365Times Venture

24
Wednesday
June, 2026

A News 365Times Venture

Erode & Delhi Election live: ஈரோட்டில் இருமுனை… டெல்லியில் மும்முனை; தொடங்கியது வாக்குப் பதிவு!

Date:

திவ்மு.க வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் செய்தியாளர் சந்திப்பு!

தொடங்கியது ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் த்தேர்தல் வாக்குப்பதிவு!

ஈரோடு இடைத்தேர்தல்:

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 2023-ல் நடைபெற்ற இடைத்தேர்தல் மூலம் மீண்டும் எம்.எல்.ஏ-வான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு இறுதியில் உயிரிழந்ததைத்தொடர்ந்து, பிப்ரவரி 5-ம் தேதி (இன்று) டெல்லி சட்டமன்றத் தேர்தலோடு இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க, த.வெ.க ஆகிய கட்சிகள் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துவிட்டதால் தி.மு.க-வும், நா.த.க-வும் நேரடியாகத் தேர்தல் களத்தில் மோதும் சூழல் உருவானது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல்

தி.மு.க, கடந்த 2011-ல் தே.மு.தி.க சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டு வென்ற வி.சி.சந்திரகுமாரைக் களமிறக்கியிருக்கிறது. நா.த.க எம்.கே.சீதாலட்சுமி என்பவரை வேட்பாளராகக் களமிறக்கியிருக்கிறது. இந்த நிலையில், இன்று காலையில் ஈரோட்டில் வாக்குப் பதிவு தொடங்கியது.

டெல்லி சட்டமன்றத் தேர்தல்:

டெல்லி சட்டமன்றத் தேர்தல் – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலையில் தொடங்கியிருக்கிறது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தனித்து களமிறங்குகின்றன. ஆம் ஆத்மியின் வருகைக்குப் பின்னர் ஆட்சியைப் பிடிக்கப் போராடிக்கொண்டிருக்கும் காங்கிரஸும், பா.ஜ.க-வும் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. இதனால், ஆம் ஆத்மி vs காங்கிரஸ் vs பா.ஜ.க என்ற மும்முனைப் போட்டி உருவாகியிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அடிக்கடி மாறும் தலைவர்கள்; 20% எம்பி-க்கள் நினைத்தால் பிரதமர் காலி… இங்கிலாந்து தேர்தல் சீக்ரெட்!

பிரதமர் ராஜினாமா!16-ம் நூற்றாண்டில் கடல் வழியே புதிய நாடுகளைக் கண்டறியத் தொடங்கிய...

“த்ரிஷா படத்தை வச்சே ஆகணும்'னு நான் ஏன் சொன்னேன்னா.?' – காரைக்குடி மாநகராட்சி கவுன்சிலரின் பதில்

காரைக்குடி மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் என்றாலே விவாதங்களுக்கும் சலசலப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது....

`தோற்றவர்களைக் கீழாகப் பார்ப்பது தவறானது; முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும்…' – மு.வீரபாண்டியன்

தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டம் நேற்று நடந்து முடிந்தது. அதில்...

`நெல் கொள்முதல் செய்யாததால் ஒரு நாள் மழையில், பல மாத உழைப்பு வீணாகிறது' – நீதிபதிகள் வேதனை

தஞ்சையைச் சேர்ந்த அமிர்தராஜ் ஹமீதுதீன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு...