2
June, 2025

A News 365Times Venture

2
Monday
June, 2025

A News 365Times Venture

EPFO 3.0: "வருங்கால வைப்புநிதி பணத்தை இனி ATMலேயே எடுக்கலாம்" – மத்திய அமைச்சர் சொல்வதென்ன?

Date:

தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியை (EPFO) ஏடிஎம்-களில் எடுக்கும் அம்சம் அமல்படுத்தவிருப்பதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்திருக்கிறார்.

தெலுங்கானா மண்டல அலுவலகத்தின் EPFO ​​அலுவலக வளாகத்தைத் திறந்து வைத்த பிறகு பேசிய அவர், “மத்திய அரசு விரைவில் EPFO ​​3.0 பதிப்பை அறிமுகப்படுத்தும். இது சந்தாதாரர்கள் ஏடிஎம்களிலிருந்தே வைப்பு நிதியை எடுப்பதற்கு அனுமதிக்கும். அதாவது ‘EPFO 3.0 பதிப்பு’ வங்கி அமைப்புக்குச் சமமானதாக இருக்கும்.

Provident Fund

ஒரு வங்கியில் பரிவர்த்தனைகள் எப்படி மேற்கொள்ளப்படுகிறதோ, அது போல, உங்களிடம் இருக்கும் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) மூலம், எல்லா வேலைகளையும் செய்துகொள்ள முடியும். நீங்கள் EPFO ​​அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. முதலாளியிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அது உங்கள் பணம். நீங்கள் விரும்பும் போதெல்லாம் அதை எடுக்கலாம். மேலும் பல புதிய அம்சங்களும் அதன் மூலம் நடைமுறைக்கு வரும். தற்போது பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், EPFO சில சீர்திருத்தங்களுக்கு உட்பட்டு வருகிறது. விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

MK Stalin: `அநீதியில் கூட அரசியல் ஆதாயம்…' – அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் முதல்வர் சொன்னதென்ன?

அண்ணாப் பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஞானசேகரனுக்கான...

'இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் `சார்' பழனிசாமி தான்!' – அமைச்சர் ரகுபதி காட்டம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30...

“ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது..'' – எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30...