தஞ்சாவூர், அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மனிதநேய வார நிறைவு விழாவும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன் தலைமையில் நேற்று (ஜனவரி 31) நடந்தது.மதியம் 3...
ஒவ்வொரு மத்திய பட்ஜெட்டிலும் பெண்களுக்கான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும். அப்படி இந்தப் பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் இருந்தால் பெண்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை கூறுகிறார் நிதி ஆலோசகர் சுந்தரி ஜகதீசன்."இந்திய மக்கள் தொகையில்...
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நடைபெற்றது.இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான...
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட வானமாதேவி, கொடுக்கன்பாளையம், தெத்தங்குப்பம், கட்டாரா சாவடி உள்ளிட்ட கிராமங்களில் அரசுக்கு சொந்தமாக 65.75 ஹெக்டேர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வீடு கட்டியும்,...