மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 26 வெளிநாட்டினர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயம்...
தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.விஜய் தரப்பு துபாயை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் பாதுகாப்புப் படையைத்தான் அவருக்கு பாதுகாப்பு வழங்க...
"இந்தியாவின் உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் மக்களின் தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளன. இதனால் மக்களின் நம்பிக்கையையும் பெற்றுள்ளன." என்கிறார் சந்திரசூட். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற டி.ஒய்.சந்திரசூட்,...
Doctor Vikatan: என் வயது 22. இன்னும் திருமணமாகவில்லை. நான் இத்தனை வருடங்களாக பீரியட்ஸின்போது நாப்கின்தான் உபயோகித்துக் கொண்டிருந்தேன். இப்போது என் தோழிகளில் பலரும் நாப்கினுக்கு பதில் மென்ஸ்ட்ருவல் கப்புக்கு மாறிவிட்டனர். அதனால் நானும் அதை உபயோகிக்க...
தேனியைச் சேர்ந்தவர் மூக்கன். பட்டியலினத்தைச் சேர்ந்த இவருக்கு 1991-ல் அரண்மனை புதூர் விலக்கு அருகே ராஜாகளம் என்ற பகுதியில் 40 சென்ட் பஞ்சமி நிலம் தமிழக அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தை மூக்கன்...