கும்பமேளாவை ஒட்டி டெல்லியில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் 18 பேர் மரணமடைந்த நிகழ்வு, நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரயில் நிலையத்தில் முன்பதிவில்லாமல் கூட்டம் கூட்டமாக சிரமப்பட்டு பயணிக்கும்...
'என் சின்னஞ் சிறிய மகளுக்கு மூளையில் கட்டி; பண உதவி வேண்டும்' 'வாழ்வாதாரத்துக்கு டிபன் கடை வைக்க தள்ளுவண்டி வேண்டும்''குடல் பொசுங்கிக் கிடக்கும் கணவரையும் குடும்பத்தையும் காப்பாற்ற உதவுங்கள்''ரயில் விபத்தில் கால்களை இழந்துவிட்டேன்;...
அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை போர் விமானத்தில் கைவிலங்கிட்டு கூட்டி வந்த சம்பவம் தொடர்பாக விகடன் ப்ளஸ் இணைய இதழில் கார்ட்டூன் வெளியாகி இருந்ததை அறிவீர்கள். இதையடுத்து விகடன் இணையதள முடக்கப்பட்டதையும் அறிவீர்கள். நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய பயணத்தில், கார்ட்டூனுக்காக...
கடந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான வெள்ள பாதிப்புகளுக்குள்ளாகின. இதில், விழுப்புரம் மாவட்டத்தின் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் மலட்டாறு வெள்ளப்பெருக்கு காரணமாக அரசூர், இருவேல்பட்டு...
தஞ்சாவூர் சீனிவாசன் பிள்ளை சாலையில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 80 கடைகள் உள்ளன. வணிக வளாக நிர்வாகத்தினர் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் இருந்துள்ளனர்....