கேரள ஜனபக்ஷம் கட்சியின் தலைவராக இருந்தவர் பூஞ்ஞாறு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ். இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி விவாதத்தை கிளப்புவார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருவனந்தபுரத்தில் நடந்த அனந்தபுரி...
கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைக்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் உள்ள இந்த மலை கோயிலுக்கு 8 கி.மீ தொலைவு, ஏழு...
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள்...எளிமையான முகம், நகைச்சுவை கலந்த பேச்சு போன்றவையால் அரசியல் மட்டத்தில் நன்கு அறியப்பட்ட காளியம்மாள், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலக்கப்போவதாக சில வாரங்களாக பரவலாக பேசப்பட்டு வந்தன....
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், தனித்து போட்டியிட்ட மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா படுதோல்வியை சந்தித்தது. கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே மகன் கூட தேர்தலில் தோற்றுப்போனார். இத்தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட ராஜ் தாக்கரே...
பாகிஸ்தான் - வங்காளதேசம் நாடுகள் 1971ம் ஆண்டு இரண்டாகப் பிரிந்த பிறகு, முதன்முறையாக நேரடி வணிகம் செய்ய தொங்கியிருக்கின்றன. அரசு அனுமதியுடன் முதல் சரக்கு கப்பல் பாகிஸ்தானின் குவாசிம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளதாக...