சேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம், கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், கலந்துக்கொண்ட பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தாக்குதல் கண்டித்து...
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்கள்தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி என்ற பெயரில் தமிழகத்தில்...
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை வழங்குவோம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். அவரின் இந்தக் கருத்து தமிழ்நாட்டில் புயலைக் கிளப்பியது. புதிய கல்விக் கொள்கையில்...
இலங்கை கடற்படையினர் கடந்த 10 ஆண்டுகளில் 3656 மீனவர்களை சிறைபிடித்ததுடன், 300-க்கும் மேற்பட்ட படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மீனவர்கள் தற்போது இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல்...