அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. சமீபமாகவே அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் பனிப்போர் நிலவி வருவதாக தகவல் வெளியானது....
Tபி.எம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கும், மாநில திமுக அரசுக்குமான போர் தீவிரமடைந்திருக்கிறது. பி.எம் ஸ்ரீ திட்டத்தை ஒப்புக்கொண்டால்தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ரூ.2152 கோடியை ஒதுக்குவேன் என மத்திய...
இந்த வாரம், சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்க - உக்ரைன் பேச்சுவார்த்தையில் உடனடி 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது உக்ரைன்.அடுத்ததாக, அமெரிக்க அதிகாரிகள் போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன் அங்கேயே சென்று...
தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தி திணிப்பு விவகாரம் குறித்து நேற்றைய தினம் ஜன சேனா கட்சியின் தலைவரும் , ஆந்திரா மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாண் பேசிய விஷயம்...