திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் தற்போது குப்பைகள் கொட்டும் இடமாக மாறி, கழிவுநீர் உள்ளே செல்லும் அவல நிலை உருவாகி உள்ளது. மேலும், இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்கள் நடக்கும் சமூக விரோதிகளின்...
சசிகலாவின் கணவர் மறைந்த ம.நடராசனின் 7-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி விளார் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. இதில் அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் தூவி...
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்து தற்போது விவாதமாகி உள்ளது.உத்தரப்பிரதேசத்தில் உள்ள கஸ்கஞ் என்ற இடத்தில் சாலையில் நடந்து சென்ற 11 வயது சிறுமிக்கு பவன், ஆகாஷ் ஆகியோர்...
புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் வெளிப்புற சிகிச்சைப் பெற்று வரும் இதய நோயாளிகளுக்கு, அசிட்ரோம் (Asitrom 2 / NICOUMALONE – CGTROM) என்ற மாத்திரை வழங்கப்படுகிறது. இந்த மாத்திரை இரத்தம் உறைதலை கட்டுப்படுத்தி,...
தமிழ்நாட்டில் டாஸ்மாக் அலுவலகத்தில் நடத்திய சோதனையின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட 20...