கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நிலச்சரிவுப் பேரிடரால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். அனைத்தையும் இழந்து நின்ற அந்தப் பகுதி மக்களுக்கு இந்த ஆண்டின் மார்ச் 1-ம் தேதி,...
தவெக தலைவர் விஜய் திடீரென இன்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்துள்ளார். விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்டுக்குக் காரணம் என்ன? ரிசல்ட்டுக்கு முன்பாக அவரின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன?...
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து (OPEC) வெளியேறுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்திருக்கிறது.அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான போர் உலகம் முழுவதும் எரிபொருள் வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.ஐக்கிய அரபு அமீரகமும் ஹார்முஸ்...