கோவை பந்தய சாலை பகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் அன்று 3 அல்லது 3.30 மணிக்குள் புறப்பட்டு சென்று வாக்களிக்க வேண்டும் என...
மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக கோவை பந்தய...
ஹார்முஸ் ஜலசந்தியை முழுவதுமாக மூடி வைத்திருக்கிறது ஈரான். இதனால், டன் கணக்கான எண்ணெய் பேரல்களை ஏற்றி வந்த கப்பல்கள் வெளியே செல்ல முடியாமல், ஹார்முஸ் ஜலசந்தியின் எல்லையில் தவித்து கொண்டிருக்கின்றன. இப்படி ஓரிடத்தில்...
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் (OPEC) இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியேறியதே உலக அளவில் தற்போதைய ஹாட் டாப்பிக். இந்த அமைப்பில் இருந்தால் ஒரு நாளைக்கு 3.6 மில்லியன் பீப்பா...