"நான் ஆயிரம் முறை மறுபிறவி எடுக்க நேர்ந்தாலும் கூட, தெலங்கானாவிற்காகப் போராடுவதை நான் ஒருபோதும் நிறுத்தமாட்டேன். என்னை எதிர்ப்பவர்கள் நூறு பிறவிகள் எடுத்தாலும், என்னைப் மக்களிடமிருந்து பிரிக்க முடியாது" என ஜக்தியால் மாவட்டத்தில்...
மகாராஷ்டிரா சட்டமேலவையில் காலியாகும் 9 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. உத்தவ் தாக்கரேயின்...
ஈரான் மீது தொடுக்கப்பட்ட போரில் அமெரிக்கா இன்னும் முழு ஆயுதப் பலத்துடன் இருக்கிறது. ஈரான்தான் பலத்த பாதிப்பைச் சந்தித்துள்ளது - இதுதான் அமெரிக்கா தொடர்ந்து முன்வைக்கும் ஸ்டேட்மென்ட். ஆனால், இந்தப் பேச்சு குறித்து...