மகாராஷ்டிராவில் மும்பை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஓரிரு மாதத்தில் தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகாவிகாஷ் அகாடி படுதோல்வியை...
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் திமுக, நாம் தமிழர் கட்சி என இருமுனைப் போட்டியாக மாறியுள்ளது. கடந்த சில நாள்களாக பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...
2022ம் ஆண்டு பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் கராச்சி சிறைசாலையில் கடந்த வியாழன் அன்று உயிரிழந்துள்ளார். பாபு என அடையாளம் காணப்படும் அந்த நபர் தனது தண்டனைக் காலத்தை நிறைவு...
கடந்த நவம்பரில் தமிழக பா.ஜ.கவில் உட்கட்சி தேர்தல் தொடங்கியது. முதலில் கிளை பொறுப்பாளர்கள், மண்டல தலைவர்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மாவட்டத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடந்தது. முதல்கட்டமாக 33 மாவட்டங்களுக்கான முடிவுகள்...