கனிமவள கொள்ளை, மணல் கொள்ளை...கனிம வள கொள்ளை எதிர்த்து புகார் அளித்த திருமயத்தைச் சேர்ந்த ஜகபர் அலி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் தே.மு.தி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
கல்வி, இலக்கியம், மருத்துவம், கலை, விளையாட்டு, சமூகப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், சாதனையாளர்கள், சேவை செய்பவர்ககளுக்கு ஆண்டுதோறும் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி கவுரவித்து...