மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையையும், அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கை பெயரிலான இந்தித் திணிப்பையும் எதிர்த்து நேற்று (மார்ச் 10) தி.மு.க எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.தமிழ்நாட்டின் கல்விக்கு...
செ.கிருஷ்ணமுரளி, சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க“பச்சைப் பொய் பேசுகிறார் அமைச்சர். ‘பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை’ என்று எங்கள் தலைவர் பலமுறை சொல்லிவிட்டார். இருந்தபோதும், தங்களின் அரசியல் லாபத்துக்காக தி.மு.க-தான் மீண்டும் மீண்டும் அதையே பேசிக்கொண்டிருக்கிறது....
பாகிஸ்தானின் தென்மேற்கில் அமைந்திருக்கும் பலூச்சிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா பகுதியிலிருந்து பெஷாவருக்கு 400 பயணிகளுடன் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (மார்ச் 11) கடத்தப்பட்டிருக்கிறது.பலூச்சிஸ்தானைச் சேர்ந்த கிளர்ச்சிக்காரர்களால் இந்த ரயில் கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள்...
மத்திய அரசு, தமிழ்நாட்டில் அமலுக்குக் கொண்டுவரத் தீவிரம் காட்டி வரும் 'தேசியக் கல்விக் கொள்கை', 'தொகுதி மறுவரையறை' திட்டங்களுக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.குறிப்பாக, 'தேசியக் கல்விக் கொள்கை'யை ஏற்காததால் பி.எம் ஸ்ரீ...
பாலியல் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அதிலும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாக வரும் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களால் மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்தப் பாலியல்...