15
April, 2025

A News 365Times Venture

15
Tuesday
April, 2025

A News 365Times Venture

“மௌனச்சாமி எடப்பாடி; பாஜக – அதிமுக கூட்டணி 3, 4 வாரத்திற்குள் முடிந்துவிடுமா?'' – வைகோ சந்தேகம்

Date:

அதிமுக – பாஜக கூட்டணி குறித்து இன்று மதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது…

“எக்காரணத்தை கொண்டும் பாஜக உடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்று அதிமுக அண்மையில் கூறியது. பாஜகவின் சில கொள்கைகள் குறித்து கூட விமர்சனம் செய்தது.

பின்னர், டெல்லிக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றார், செங்கோட்டையன் இரண்டு முறை டெல்லிக்கு சென்றார். சென்னை வந்த அமித் ஷா ‘அதிமுக தலைமையில் கூட்டணி’ என்று அறிவித்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ADMK – BJP – எடப்பாடி பழனிசாமி – அமித் ஷா – அண்ணாமலை

அதிமுக தலைமையில் கூட்டணி அமைகிறது என்றால் ஐந்து நிமிடமாவது எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை வரவேற்று பேசியிருக்க வேண்டும். பின்னர், அமித் ஷா பேசியிருந்தால் ஆரோக்கியமான கூட்டணியாக இருந்திருக்கும்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி மௌனசாமியைப் போல அமைதியாக அமர்ந்திருந்தார். அமித் ஷாவின் பேச்சிலும் தமிழ்நாட்டிற்கு சாதகமான எந்த அறிவிப்பும் இல்லை.

இந்தக் கூட்டணி நிலைக்குமா… நீடிக்குமா அல்லது மூன்று, நான்கு வாரத்திற்குள் முடிந்துவிடுமா?” என்று கேள்வி எழுப்பி பேசியுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு'- கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக ஒ.செ மீது புகார்- என்ன நடந்தது?

ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வசந்த், கள்ளர் படைப்பற்று...

`உசுர கையில பிடிச்சிட்டு ரோட்டைக் கடக்குறோம்'- குடிநீர் பிரச்னையால் சிரமப்படும் சிக்கனம்பட்டி மக்கள்

சேலம், காடையாம்பட்டி தாலுகா சிக்கனம்பட்டி ஊராட்சியில் சாலையின் ஒருபக்கம் 100 குடும்பங்களும்,...

மாணவர்களிடம் மதம் சார்ந்த கோஷம் : ஆளுநருக்கு எதிராக கொந்தளிக்கும் பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கங்கள்

மதுரையில் கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஜெய் ஸ்ரீராம் கோஷமிட வைத்த ஆளுநர்...

வாணியம்பாடி: நகராட்சிக் கழிவறையின் அவலநிலை… அவசரத்துக்கு அல்லாடும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம், தோல் தொழிற்சாலைகள் நிறைந்த நெரிசல்...