28
February, 2026

A News 365Times Venture

28
Saturday
February, 2026

A News 365Times Venture

'ஒரு ராஜ்ய சபா சீட் உறுதி; மற்றவை…' – பேச்சுவார்த்தைக்கு பின் காங்கிரஸ்!

Date:

திமுகவின் தொகுதிப் பங்கீடு குழுவுடன் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறது.

Congress

அதை தொடர்ந்து செல்வப்பெருந்தகை பேசியதாவது, ‘கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறோம். நாங்கள் எங்களுக்கு என்ன தேவையோ அதை கேட்டிருக்கிறோம். முதல்வரிடம் ஆலோசித்துவிட்டு கூறுவதாக சொல்லியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தை வெற்றிகரமாக சுமுகமாக போயிருக்கிறது. ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக முதல்வர் உறுதி கொடுத்திருக்கிறார்.

இது கொள்கை கூட்டணி. மதவாதிகளுக்கு எதிரான கூட்டணி. தவெகவுடன் பேசுவதாக கிரிஷ் சோடங்கர் சொல்லவே இல்லை. ஊடகங்கள் திரித்துவிட்டன. ராகுல் காந்தி, கார்கே எல்லாரும் திமுகவுடன் பேசவே சொல்லியிருக்கின்றனர்.

இல்லாததை எழுதினால் அவதூறு வழக்குகள் தொடுப்போம்.’ என்றார். ‘கூட்டணிப் பேச்சுவார்த்தை நம்பிக்கையோடு செல்வதாக கிரிஷ் சோடங்கர் கூறினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'காங்கிரஸின் சந்திப்பை தவிர்த்த முதல்வர்; பதட்டமடைந்த செல்வப்பெருந்தகை!'- இறுக்கும் டி.ஆர்.பாலு & கோ

கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளால் அனலாக தகித்துக் கொண்டிருக்கிறது அறிவாலயம்....

மதுரை: பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக் கூட்டத்தில் ’பெரியார், அண்ணா’ புகைப்படங்கள்!

மதுரையில் உள்ள மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல்...

'விஜய்யே மன உளைச்சலில் இருப்பார்!' – அறிவாலயத்தில் கருணாஸ் பேட்டி

அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு பத்திரிகையாளர்களை...

'ஆம்லெட்டும் வடையும் சாப்பிடாத ஒரே கட்சி' – தனியரசுவின் வினோத பெருமிதம்!

அறிவாலயத்தில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தமிழ்நாடு கொங்கு...